Sunday, October 18, 2009

நாளைய உலகத்தின்

நாகரீகத்தின் வித்துகளாக

நாளைய தலைமுறையின்

நற்பண்பின் தூண்டுகோலாக

நன்மைகளை கொண்டு தீமைகளை அகற்றிட

இன்றே புறப்படுவோம்

இருகரம் கோர்த்து

இருள் இல்லாதா உலகை நோக்கி

வாருங்கள் தோழர்களே

வையகத்தின் வாழ்வு அவன்வசம்

வாழும் காலம்வரை அது நம்வசம்

இவன்
மண்னின் மைந்தன் முகம்மது சுல்தான் (நாச்சியார் கோயில்)

No comments:

Post a Comment

சமரசத்தை நோக்கி ஒரு சமாதான பயணம் வாருங்கள் பயணிப்போம்