Friday, May 7, 2010

May 06, 2010

விசுவாசங் கொண்டோருக்கு அல்லாஹ்வின் ஆணை!

விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும்
கீழ்படிந்து நடங்கள்; நீங்கள்(அவருடைய போதனைகளைச் செவியுற்றுக்
கொண்டிருக்கும் பொழுதே) அவருடைய கட்டளைக்கு மாறு செய்து அவரை
விட்டும் திரும்பி விடாதீர்கள். (அல்குர்ஆன்:8:20)
சமரசத்தை நோக்கி ஒரு சமாதான பயணம் வாருங்கள் பயணிப்போம்